மிருசுவில் படுகொலைக்கூட போர்க்குற்றம்தான் – பொன்சேகா ஒப்புதல்

மிருசுவில் படுகொலையுடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ சிப்பாய் சுனில் ரத்னாயக்கவின் செயல்கூட போர்க்குற்றம்தான். எனவே, போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடவேண்டுமெனில் சுயாதீன உள்ளக விசாரணையை முன்னெடுக்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், இறுதிக்கட்டப்போரை வழிநடத்திய இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தினார். சிங்கள தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகிய அரசியல் விவாத நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” சர்வதேச விசாரணையை எமது அரசு ஏற்கவில்லை. … Continue reading மிருசுவில் படுகொலைக்கூட போர்க்குற்றம்தான் – பொன்சேகா ஒப்புதல்